×

சென்னையில் நெரிசல் மிகுந்த நேரங்களில் கூடுதல் மெட்ரோ ரயில் இயக்கப்படும்: மெட்ரோ நிர்வாகம்

சென்னை: சென்னையில் நெரிசல் மிகுந்த நேரங்களில் வண்ணாரப்பேட்டை – ஆலந்தூர் வழித்தடத்தில் 3 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும். விம்கோ நகர் – விமான நிலையம் இடையே 6 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும், சென்ட்ரல் – பரங்கிமலை இடையே 12 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது….

The post சென்னையில் நெரிசல் மிகுந்த நேரங்களில் கூடுதல் மெட்ரோ ரயில் இயக்கப்படும்: மெட்ரோ நிர்வாகம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Metro Administration ,Vannarappat – Alandur ,Chennai.… ,Dinakaran ,
× RELATED மெட்ரோ பயணிகளுக்கு இனி ஸ்மார்ட் கார்டு கிடையாது